www.garudabazaar.com

கொஞ்சி பாடியவனை எழச்சொல்லி கெஞ்சும் ரசிகர்கள்! மனதை உருக்கும் பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் நேற்றைய தினம் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி நம்மை விட்டு இயற்கை எய்தியுள்ளார்.  தன்னிகரற்ற பாடகருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

fans singing in grief outside spb's home SPB-க்காக பாடல் பாடி உருகிய ரசிகர்கள்

இந்நிலையில் இந்த செய்தி திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. திரைத்துறையை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாடகர் எஸ்.பி.பி-யின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அவரது வீட்டிற்கு முன்பு ரசிகர்கள் பெருமளவில் குவிந்து வருகின்றனர். காலங்கள் கடந்த கலைஞனுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி பதிவுகள்.

கொஞ்சி பாடியவனை எழச்சொல்லி கெஞ்சும் ரசிகர்கள்! மனதை உருக்கும் பாடல்! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

fans singing in grief outside spb's home SPB-க்காக பாடல் பாடி உருகிய ரசிகர்கள்

People looking for online information on Death, SP Balasubramaniam, SPB will find this news story useful.