www.garudabazaar.com

"இப்படி உசுப்பேத்தி விடுறாங்க"... பெரிய சண்டை ஆயிடுச்சே... சுச்சியை கிண்டலடிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும்,  அவர் வைத்திருக்கும் பாத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

fans make fun of suchitra in bala fight சுச்சியை கிண்டலடிக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் நேற்று அந்த பாத்திரம் திருடப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் பழி போட்டு கொண்ட போட்டியாளர்களில், பாலா மற்றும் கேப்ரியல்லா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றுகிறது. இந்நிலையில் கேப்ரியல்லா பாலாஜியை பார்த்து "நேர்மையாக சொல் யார் எடுத்தது என்று கேட்க", அதனை சுச்சியும், ஷிவானியும் "உன் நேர்மையை பற்றி தவறாக சொன்னார்" என்று உசுப்பேத்தி விட்டார்கள்.

அவருக்கும் கேபிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. அது சிறிது நேரத்திலேயே ஷிவானி, கேபி சண்டையாக மாறியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வார்த்தைகள் தடுமாறியது. இப்படி பச்சையாக பாலாஜியை சுசித்ரா கிளறி விட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் ஒரு இடத்தில் பாலாஜியே அவரிடம் கோபப்பட்டு கத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags : Suchitra

மேலும் செய்திகள்

fans make fun of suchitra in bala fight சுச்சியை கிண்டலடிக்கும் ரசிகர்கள்

People looking for online information on Suchitra will find this news story useful.