www.garudabazaar.com

நல்லாத்தானே 'போய்ட்டு' இருந்துச்சு... திடீர்னு என்னாச்சு? ஏன் இப்படி பண்றாங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் பிரபலமான கான்செப்ட் பிக்பாஸ் வீட்டிலும் தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை. சுரேஷ் சக்கரவர்த்தி - அனிதா இடையில் பிரச்சினை எழுந்தபோது சனம் ஷெட்டியும், சுரேஷுடன் சண்டை போட்டார். இதனால் அனிதா-சனம் இடையில் ஒரு பிரண்ட்ஷிப் தொடங்கியது.

Bigg Boss Tamil 4: Is there any problem between their two?

நேற்று முன்தினம் எவிக்சன் பிரீ பாஸில் முதல் ஆளாக சனம் ஷெட்டியை, சுரேஷ் வெளியே அனுப்பினார். இதையடுத்து டென்க்ஷனாக வெளியில் வந்த சனம், சுரேஷின் ஸ்ட்ரேட்டஜி குறித்து அனிதாவிடம் புலம்பி தள்ளினார். அப்போது அவரின் ஸ்ட்ரேட்டஜியை சனம் புகழவும் செய்தார்.

இந்த நிலையில் திடீரென அனிதா, சனம் ஷெட்டியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார் போல. இதையடுத்து அவரிடம் ஏன் என்னிடம் பேசாமல் அவாய்ட் செய்கிறீர்கள்? என சனம் கேட்க, பதிலுக்கு அனிதா அதெல்லாம் ஒண்ணும் இல்ல என விலகி,விலகி செல்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு ஏன் இப்படி? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 4: Is there any problem between their two?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.