www.garudabazaar.com

கோபத்தில் கத்திய ஆரி.. சம்யுக்தா தவறு செய்தாரா?.. உண்மையில் நடந்தது என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் கமல்ஹாசன் முன்னிலையில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. முக்கியமாக அர்ச்சனா, ரியோ, ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் குரூப் உருவாக்கி மற்றவர்களை ஒதுக்குவதாக பாலாஜி குற்றம்சாட்டினார். பின்பு எழுந்த சனம் அவர்கள் செய்வது தவறு என்றால், பாலாஜி செய்வதும் தவறுதான் என்று கூறினார்.  மீண்டும் அதே தலைப்பில் ஆரி மற்றும் சம்யுக்தா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது.

big fight between aari and samyuktha கோபத்தில் கத்திய ஆரி சம்யுக்தா
Tags : Aari, Samyuktha

தொடர்புடைய இணைப்புகள்

big fight between aari and samyuktha கோபத்தில் கத்திய ஆரி சம்யுக்தா

People looking for online information on Aari, Samyuktha will find this news story useful.