www.garudabazaar.com

''அவன் ஆணுறுப்பை அறுத்து போடனும்..'' - பிரபல நகைச்சுவை நடிகை பளார் பேட்டி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நகைச்சுவை நடிகை, அண்மையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட ஜெயப்ரியா விவகாரத்தில் கடுமையான கோபத்தில் பேசியுள்ளார். 

நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா கடும் கோபம் | aranthangi nisha blasts on jayapriya rape case and women safety

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. கிராமத்து வாசனையுடன் இவரது நகைச்சுவையான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்திலும் காமெடி ரோலில் கலக்கினார். 

இந்நிலையில் அறந்தாங்கியில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயப்ரியா விவகாரத்தில் அறந்தாங்கி நிஷா தனது கருத்துக்களை கடுமையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோபத்துடன் பேசிய அவர், இது போல பெண்களின் மீது தவறாக நடந்து கொள்பவர்களை சாதாரணமாக விட கூடாது, அவர்கள் ஆணுறுப்பை அறுத்து போட்டால் தான் திருந்துவார்கள். அந்த குழந்தைக்கு என்ன தெரியும் பாவம். மேலும் இந்த சமயத்தில் ஆண்கள் சமூகத்தை சரியாக வளர்க்கவேண்டிய பொறுப்பு முக்கியமாக தெரிகிறது'' என அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசிய முழு வீடியோவின் தொகுப்பு இதோ.

''அவன் ஆணுறுப்பை அறுத்து போடனும்..'' - பிரபல நகைச்சுவை நடிகை பளார் பேட்டி.! வீடியோ

நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா கடும் கோபம் | aranthangi nisha blasts on jayapriya rape case and women safety

People looking for online information on Aranthangi Jeyapriya Murder, Aranthangi Nisha will find this news story useful.