''இந்த கொரோனா எனக்கு கற்றுக்கொடுத்தது ஒன்னு தான்'' - நடிகை சமீரா நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவுடன் 'வாரணம் ஆயிரம்' படத்தில் மேக்னாவாக நடித்த சமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அந்த கதாப்பாத்திரமாகவே மாறி ரசிகர்களின் மனதில் இடம் படித்திருப்பார்.

Actress Sameera Reddy shares her son's photo on instagram, went Viral | தனது மகனுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்த நடிகை சமீரா

தொடர்ந்து 'அசல்', 'வெடி', 'வேட்டை' உள்ளிட்ட படங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.ஷமீரா ரெட்டிக்கும், அக்ஷய் வர்தே என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனையடுத்து தற்போது லாக்டவுன் நேரத்தில் குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நடிகை சமீரா தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து, இந்த கொரோனா வைரஸ் கற்றுக்கொடுத்தது ஒன்று தான்.

அது எளிய விஷயங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதும், நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Actress Sameera Reddy shares her son's photo on instagram, went Viral | தனது மகனுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்த நடிகை சமீரா

People looking for online information on Sameera Reddy will find this news story useful.