www.garudabazaar.com

எல்லாரும் 'அவங்களுக்காக' அழுதுட்டு இருந்தப்போ... KGF மீம் போட்டு 'வச்சு' செய்யும் நெட்டிசன்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளர் வெளியற்றப்பட்டார். ரேகா தான் வெளியேறினார் என்பது நிகழ்ச்சிக்கு முன்பே மக்களுக்கு தெரிந்து விட்டது. இதனால் முதல் எவிக்ஷன் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. எனினும் அவர் வீட்டைவிட்டு வெளியில் வந்தபோது அனைவரும் அழுதது பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது.

Why Balaji Murugadoss cried after Rekha's Eviction?

குறிப்பாக மிகவும் அமைதியாக இருக்கிறார் என அனைவராலும் கார்னர் செய்யப்பட்ட ஷிவானி, ரேகாவின் வெளியேற்றம் தாங்காமல் கதறி அழுதார். அவரது அன்பு கண்டு நெகிழ்ந்த ரேகா தன்னுடைய உண்டியலை உடைத்து உள்ளே இருந்த காயினை அவருக்கு கொடுத்தார். இதேபோல பாலாஜியும் கதறிக்கதறி அழுதார்.

அவரது அழுகையை பார்த்து இவரு ரொம்ப நல்லவரா இருப்பாரு போலயே என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் பாலாஜி எதற்காக அழுதார் என்று தற்போது மீம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது சனம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்த்து அது நடக்காத காரியத்தால் தான் பாலாஜி அப்படி கதறி அழுதாராம்.

தொடர்புடைய இணைப்புகள்

Why Balaji Murugadoss cried after Rekha's Eviction?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.