www.garudabazaar.com

SPB வாழ்ந்த இடம்.. அக்கம் பக்கத்தினர் சொல்லும் மறக்க முடியாத நினைவுகள். கலங்க வைக்கும் Video.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்.பி.பி குறித்து பல நினைவுகளை அவரது வீட்டின் அருகில் வசித்தவர்கள் பகிர்ந்து கொண்டனர். 

எஸ்.பி.பி வாழ்ந்த இடம் | Singer sp balasubrahmanyam's neighbours shares their memories

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர்,  செப்டம்பர் 25 பிற்பகல் ஒரு மணியளவில் காலமானார்.

எஸ்.பி.பி வாழ்ந்த இடம் | Singer sp balasubrahmanyam's neighbours shares their memories

இந்நிலையில் தற்போது எஸ்.பி.பியின் வீட்டு அருகில் வசித்தவர்கள் பல நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். கண்கள் கலங்க வைக்கும் விதமாக பேசிய அவர்கள், ''அவர் மருத்துவமனையில் இருந்து மீண்டு வருவார்'' என நம்பியதாக வருத்தம் தெரிவித்தனர். மேலும் எஸ்.பி.பியின் யதார்த்தமான குணம் குறித்தும் அவர்கள் மெய் சிலிர்த்து, பல நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதன் முழு வீடியோ தொகுப்பு இதோ., 

 

SPB வாழ்ந்த இடம்.. அக்கம் பக்கத்தினர் சொல்லும் மறக்க முடியாத நினைவுகள். கலங்க வைக்கும் VIDEO. வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.பி.பி வாழ்ந்த இடம் | Singer sp balasubrahmanyam's neighbours shares their memories

People looking for online information on SP Balasubrahmanyam, SPB will find this news story useful.