www.garudabazaar.com

போதை மருந்து வழக்கில் கைதான பிரபல நடிகை.. மருத்துவமனையில் வாக்குவாதம் - வெளியான வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போதை மருந்து வழக்கில் கைதான பிரபல நடிகை., மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

மருத்துவமனையில் நடிகை பரபரப்பு | Sanjjana galranai refuses to give blood sample in hospital

பெங்களூரில் போதை மருந்து விற்பனையில் ஈடுபட்டதாக பிரபல நடிகைகள் ராகிணி திவேடி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போதை மருந்து தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மருத்துவமனையில் நடிகை பரபரப்பு | Sanjjana galranai refuses to give blood sample in hospital

இந்நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் சஞ்சனா கல்ராணியிடம், விசாரணைக்காக ரத்த மாதிரிகளை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு மறுத்து, அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''எனக்கு காவல்துறையினர் மீது நம்பிக்கை போய்விட்டது. இப்போது நான் எனது ரத்த மாதிரிகளை கொடுத்தாலும், அதை வைத்து பரிசோதனை செய்யப்படுமா, என் ரத்ததின் முடிவுகள்தான் வருமா என எனக்கு சந்தேகம் இருக்கிறது. இது எனது உரிமை'' என அவர் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

 

மருத்துவமனையில் நடிகை பரபரப்பு | Sanjjana galranai refuses to give blood sample in hospital

People looking for online information on Sanjana Galrani will find this news story useful.