‘அப்படியே அச்சு அசலா’.. 2010-ல நடந்த ‘இந்த விபத்தை’ .. நினைவுபடுத்தும் ‘கோழிக்கோடு விமான விபத்து!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 08, 2020 12:56 PM

கோழிக்கோடு, கரிப்பூர் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் பாய்ந்த விமானம் இரண்டாக பிளந்து நடந்துள்ள கோர விபத்தில் விமானி உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

kozhikode airindia crash similar to 160 dead in 2010 mangaluru crash

இந்த விமான விபத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மங்களூர் விமான விபத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மே மாதத்தில், மங்களூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ஓடுதளத்தை தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானது.

அப்போதே இதுபோன்று உயரத்தில் உள்ள டேபிள் டாப் விமான நிலையங்களில் மேலும் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து மங்களூரு விமான நிலையத்தில் கூடுதல் நீளம் உள்ள புதிய ஓடு தளம் அமைக்கப்பட்டது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kozhikode airindia crash similar to 160 dead in 2010 mangaluru crash | India News.