www.garudabazaar.com

பிக்பாஸ் பற்றி சம்யுக்தா வெளியிட்ட பதிவு... "இந்த 3 பேர் தான் பைனல்ஸ் போகணும்..ஏன்னா.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், தற்போது தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் சம்யுக்தா. இந்நிலையில் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அனிதா, பிக்பாஸ் கொடுத்த பாஸை பெற்றதை அடுத்து அவர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார். 50 நாட்கள் கடந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார்.

samyuktha on who will be biggboss finalistபிக்பாஸ் பற்றி சம்யுக்தா வெளியிட்ட பதிவு

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் இந்த முறையார் பைனல் வரை செல்வார்கள் என்றும், யார் டைட்டில் வென்றால் உங்களுக்குப் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கேட்டதற்கு, அவர் "ஆஜித், ரம்யா மற்றும் பாலா பைனல்ஸ் வரை செல்வார்கள். ஆஜித் அமைதியாக இருந்தாலும் அவர் பேசும் கருத்துக்கள் மிக சரியாக இருக்கும். இவர்களில் ஒருவர் போட்டியை என்றால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்பது போல் கூறியுள்ளார்.

பிக்பாஸ் பற்றி சம்யுக்தா வெளியிட்ட பதிவு... "இந்த 3 பேர் தான் பைனல்ஸ் போகணும்..ஏன்னா.." வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

samyuktha on who will be biggboss finalistபிக்பாஸ் பற்றி சம்யுக்தா வெளியிட்ட பதிவு

People looking for online information on Biggboss, Samyuktha will find this news story useful.