www.garudabazaar.com

தேம்பி தேம்பி அழுத அனிதா.. அனிதாவின் கணவர் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நவராத்திரி கொண்டாட்டத்தில் 'சுமங்கலிகள்' பற்றி பேசும்பொழுது அனிதா மற்றும் சுரேஷ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்துஅன்று முழுவதும் தொடர்ந்த சண்டையில், அனிதா சுரேஷிடம் மன்னிப்பு கேட்க முயன்றும், அவர் பேச மறுத்துவிட்டார். பின்பு அனிதா கண்ணீர் விட்டு கதறி அழுவதையும், பிக்பாஸ் வீட்டில் தனிமையாக உணர்வதாகவும், தவறுகள் தன் மீது இருப்பதாக நினைப்பதாகவும் கூறி கதறி அழுதார். அவர் கூறியதில் தவறில்லை என்றும், அவர் சொல்லிய வார்த்தைகள் தான் தவறு என்று மக்கள் கருத்து தெரிவித்தனர்.

anitha husband post about anitha crying in biggboss அனிதாவுக்கு கணவர் சொன்ன ஆறுதல்

இந்நிலையில் இதுபற்றி அனிதாவின் கணவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "இது எல்லாம் சீக்கிரமே சரியாகிவிடும். கவலைப்பட வேண்டாம் செல்லம்மா" என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் அனிதாவிற்கு இங்கிருந்தே ஆதரவு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தேம்பி தேம்பி அழுத அனிதா.. அனிதாவின் கணவர் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

anitha husband post about anitha crying in biggboss அனிதாவுக்கு கணவர் சொன்ன ஆறுதல்

People looking for online information on Anitha, Biggboss will find this news story useful.