www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் திடீரென கண்கலங்கிய போட்டியாளர்கள்... என்ன நடந்தது...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் அர்ச்சனா, பாலா இடையே நடந்த சண்டை, கடைசியில் மிகவும் எமோஷனலாக முடிந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் 2-வது புரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதாவது தங்களின் மனதில் இருக்கும் நினைவுகளையும், யாரை மிகவும் மிஸ் செய்கிறார்கள் என்பது பற்றியும் கூற வேண்டும். இதனையடுத்து போட்டியாளர்கள் பலரும் தங்களது குடும்பத்தினர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கண்கலங்குகின்றனர்.

Biggboss contestants share about their inner feelingsபிக்பாஸில் கண்கலங்கிய போட்டியாளர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss contestants share about their inner feelingsபிக்பாஸில் கண்கலங்கிய போட்டியாளர்கள்

People looking for online information on Biggboss, Ramya, Suresh will find this news story useful.