www.garudabazaar.com

போதைபொருள் விவகாரம்... நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு சம்மன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது.ஆனாலும் தினம் தினம் அவரது வழக்கில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் அவரது காதலியான ரியா போதைப்பொருள் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் நடிகை ராகுல் பிரீத் சிங். இந்தி நடிகை சாரா அலி கான் போன்றோரின் பெயர்கள் அடிபட்டது.

actress deepika apdukone and 3 others summoned by NCBநடிகை தீபிகா படுகோனுக்கு சம்மன்

இதனையடுத்து நேற்றைய தினம் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மேலும் சில பிரபலங்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

போதைபொருள் விவகாரம்... நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு சம்மன்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

actress deepika apdukone and 3 others summoned by NCBநடிகை தீபிகா படுகோனுக்கு சம்மன்

People looking for online information on Deepika Padukone, Drug, Rhea, Sushant Singh will find this news story useful.