www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கு போட்டு தற்கொலை.. சோகத்தில் குடும்பத்தினர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகார்த்திகேயன் பட நடிகர் மரணம் | Sivakarthikeyan's marina actor thennarasu died in suicide

சிவகார்த்த்கேயன் நடிப்பில் 2012-ஆம் வெளியான திரைப்படம் மெரினா. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் பல்வேறு சிறுவர்கள், கடற்கரை ஓர வேலைகள் பார்ப்பவர்களாக நடித்திருந்தனர். இதில் ஒருவராக நடித்தவர்தான் மைலாப்பூரைச் சேர்ந்த தென்னரசு. 

சிவகார்த்திகேயன் பட நடிகர் மரணம் | Sivakarthikeyan's marina actor thennarasu died in suicide

இவர் தற்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது. மைலாப்பூர் நொச்சி நகர் பகுதியில் வசித்து வந்த இவர், குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தென்னரசுவின் இந்த திடீர் மரணம், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சிவகார்த்திகேயன் பட நடிகர் மரணம் | Sivakarthikeyan's marina actor thennarasu died in suicide

People looking for online information on Marina, Marina Actor, Sivakarthikeyan, Thennarasu will find this news story useful.