www.garudabazaar.com

அவருக்கு போய் இந்த மாதிரி 'வார்த்தை' எல்லாம் ஏன் சொல்றீங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று நாமினேஷன் படலம் முடிந்ததும் அனிதா மற்றும் ரியோ இருவரும் நேருக்கு நேராக சண்டையிட்டு கொண்டனர். அனிதாவை நாமினேட் செய்வது போல பேசி, கடைசியில் விளக்கம் சொன்னேன் என ரியோ சொன்னது தான் இந்த சண்டைக்கு மெயின் காரணம். இதனால் அனிதா-ரியோ இருவருக்கும் இடையில் மிகப்பெரும் வாக்குவாதம் மூண்டது.

Netizens not liked Archana's conversation with Som

இதையடுத்து வீட்டுக்குள் வெளியில் சோமிடம் இதுகுறித்து பேசிய அனிதா, தான் ரியோவிடம் பேச விரும்புவதாக கூறி அவரை வரச்சொல்லுமாறு சொன்னார். இதையடுத்து சோம் கிச்சனுக்கு சென்று ரியோவிடம், அனிதா சொன்னதை கூறினார். அப்போது கிச்சனில் அர்ச்சனா மற்றும் ரியோ இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

சோம் சொன்னதைக் கேட்ட அர்ச்சனா என்ன தூது போறியா? மாமா வேலையா பாக்குற என கேள்வி எழுப்பினார். இதை சோம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் தன்னுடைய வேலை முடிந்தது என சென்று விட்டார். ஆனால் அர்ச்சனாவின் இந்த பேச்சு ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதெல்லாம் ஒரு பேச்சா? என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens not liked Archana's conversation with Som

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.