www.garudabazaar.com

SPB-ஐ காப்பாற்ற முடியாம போனதுக்கு காரணம் இதுதான் - முதன்முறையாக மனம் திறக்கும் மருத்துவர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்பிபியின் மறைவு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான அவரது பாடல்களை பகிர்ந்து சோகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இறப்பிற்கான மருத்துவ காரணங்களை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் Behindwoods TV-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், இளையராஜா எஸ்பிபி குறித்து பேசிய வீடியோவை பார்த்தும் முத்தம் கொடுத்தார். மிகவும் நன்றாக உடல் நலம் தேறி வந்தார்.

இதனையடுத்து அவர் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு அவரது உடலில் தொற்று மிகுந்த வேகமாக பரவியது. மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. மேலும் மூளையில் சிறிது இரத்தக்கசிவு இருந்தது. அவருக்கு 74 வயது. நாங்கள் அளித்த சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அந்த நேரத்தில் ஒட்டுமொத்த மருத்துமனையும் அதிரிச்சியில் இருந்தோம்'' என்றார்.

SPB-ஐ காப்பாற்ற முடியாம போனதுக்கு காரணம் இதுதான் - முதன்முறையாக மனம் திறக்கும் மருத்துவர் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Doctor speaks about Singer SP Balasubrahmanyam's health condition in his last days | பாடகர் எஸ்பிபிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மருத்துவர் விளக�

People looking for online information on SP Balasubrahmanyam, SPB will find this news story useful.