BREAKING : ‘நிர்பயா’ வழக்கில்... குற்றவாளிகளுக்கு ‘தூக்கு’ தண்டனை ‘தேதி’ அறிவிப்பு... டெல்லி நீதிமன்றம் ‘உத்தரவு’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 17, 2020 04:39 PM

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை மார்ச் 3ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nirbhaya Convicts To Hang On March 3 Death Warrants Issued

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே 2 முறை இதற்கான வாரண்ட் பிறக்கப்பிட்ட நிலையில், தற்போது 3வது முறையாக மீண்டும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : #NIRBHAYACASE