"நிர்பயாவுக்கு நீதி கெடச்சுடுச்சு, ஆனா எங்க தமிழ்நாட்டுல..." - நடிகர் கார்த்தி 'அதிரடி'..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு என்றால் அது நிர்பயா வழக்கு தான்.  நிர்பயா என்ற இளம்பெண் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்ற போது, கொடூரமாக கற்பழித்து கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கிற்கு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று காலை 5:30 மணிக்கு 4 பெரும் தூக்கில்  இடப்பட்டனர்.இதுப்பற்றி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நிர்பயா வழக்கு தீர்ப்பு பற்றி நடிகர் கார்த்தி அதிரடி கருத்து Nirbhaya case Comes to End Actor Karthi Question About Similar important case

இந்நிலையில் இதுபற்றி நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் தளத்தில் "கடைசியாக 8 வருடங்கள்  கழித்து நீதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பொள்ளாச்சி வழக்கிலும் எப்போது நீதி கிடைக்கும் என்று தெரியவில்லை. இதில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடத்தை மாற்றாக வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor