அந்த 'ரொமான்டிக்' பாடலை 'நயன்தாரா'வுக்கு டெடிகேட் பண்றேன்..! - விக்னேஷ் சிவன் 'லவ்லி' ஓபன் டாக்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' . இந்த படத்தில் முன்பே, 'நானும் ரௌடி தான்' படத்தில் கலக்கி இருந்த விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடி மீண்டும் இணைகிறார்கள். மேலும் இதில் நடிகை சமந்தா இவர்கள் உடன் நடிக்கிறார்.

விக்னேஷ் சிவன் தன் காதலி நயன்தாராவுக்கு அர்ப்பணிக்கும் பாடல் இதுதானாம் l Vignesh Shivan Dedicates A Romantic Song For Nayant

இந்நிலையில் சமீபத்தில் நடந்த Behindwoods Gold Mic Music அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சுவையான கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் " என்னை அறிந்தால் பட காலத்தில் தான் வேலையில்லாமல் இருந்ததாகவும், கெளதம் மேனன் தன்னை அழைத்து 'அதாரு அதாரு' பாடலை எழுதி தரும்படி வாய்ப்பு அளித்ததாகவும் நன்றியோடு கூறினார்.

அடுத்ததாக " 'கண்ணான கண்ணே' பாடலை யாருக்கு டெடிகேட் செய்வீர்கள்" என்ற கேள்விக்கு, கண்டிப்பா நயன்தாராவுக்குத் தான் என்று ரொமாண்டிக்காக கூறினார்.

அந்த 'ரொமான்டிக்' பாடலை 'நயன்தாரா'வுக்கு டெடிகேட் பண்றேன்..! - விக்னேஷ் சிவன் 'லவ்லி' ஓபன் டாக்..! வீடியோ

Entertainment sub editor